சங்கீதம்117tam_tcv

1நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்;மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.2ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது;யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.