ஆமோஸ்1tam_tcv
1தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்: அக்காலத்தில் உசியா, யூதாவுக்கு அரசனாகவும், யோவாசின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலுக்கு அரசனாகவுமிருந்தார்கள்.2அவன் சொன்னதாவது:“யெகோவா சீயோனிலிருந்து கர்ஜிக்கிறார்;எருசலேமிலிருந்து முழங்குகிறார்.மேய்ப்பர்களின் மேய்ச்சல் நிலங்கள் உலர்ந்து போகின்றன.கர்மேல் மலையுச்சியும் காய்ந்து போகிறது.”